செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நண்பர்களே வாருங்கள்

நண்பர்களே வாருங்கள்.சாந்தியும்.சமாதானமும்.நமக்குள் நல்லிணக்கமும் இறைவன் உண்டாக்குவானாகவும்.
நம் நட்பில் இன்னும் நெருக்கமாவோம்.
ஒவ்வொருக்கொருவர்,அன்பு பாராட்டுவோம்.
நட்பைப் போற்றுவோம்.
நம் ஊரை மேம்படுத்துவோம்.
நமக்குத் தெரிந்த வரலாறுகளைப் பதிவாக்குவோம்.
இந்தப் பகுதியில் நான் எழுதும் கட்டுரைகளைப் புத்தக வடிவமாக்கும்ஆசையும் உள்ளது.
சாதாரணமாக" பாமினி", "சாருகேசி" எழுத்துருக்களில் உள்ளதை மீண்டும் பான்ட் மாற்றம் செய்யவேண்டியதுள்ளது.
நம் ஊர் நண்பர்கள் வாசிப்பதிலும்,விமர்சிப்பதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதை வலைப் பதிவுகள் பலவற்றின் மூலமாக அறிந்து அவர்களிடமிருந்து கற்கும் மாணவனாக நான் இருக்கிறேன் என்பதை மிக்க மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: